கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..

கந்திலி ராஜாவூர் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி, முட்டை வழங்கிய தலைமை ஆசிரியர்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியிலுள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா காலணி, மாணவர்கள் குறிப்பேடு , சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முட்டைகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் வழங்கினார். குறிப்பாக தற்பொழுது ‌கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்தும் சமூக இடைவெளியை கடைபிப்பதின் முக்கியதுவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்கள் கூடும் இடங்களான வங்கி, பேருந்து நிலையம், கடைத்தெரு, பெட்ரோல் பங்க், ரேசன் கடை, ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று எழுத்துச் சித்தர் என்றழைக்கப்பட்ட பாலகுமாரன்  நினைவு தினம் இன்று...
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3753 பள்ளிகள், 82 கல்லூரிகள் மூடப்பட்டது.
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பண்பலை எனப்படும் எஃப்.எம். FM – Frequency Modulation வானொலி ஒலித்த நாள் இன்று....
Image