கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..

கந்திலி ராஜாவூர் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி, முட்டை வழங்கிய தலைமை ஆசிரியர்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியிலுள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா காலணி, மாணவர்கள் குறிப்பேடு , சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முட்டைகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் வழங்கினார். குறிப்பாக தற்பொழுது ‌கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்தும் சமூக இடைவெளியை கடைபிப்பதின் முக்கியதுவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்கள் கூடும் இடங்களான வங்கி, பேருந்து நிலையம், கடைத்தெரு, பெட்ரோல் பங்க், ரேசன் கடை, ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கடப்பா கல்லை திருடிய  திமுக  என சமூக வலைத்தளங்களில்  ட்ரெண்டிங்கில்  திருப்பத்தூர்  திமுக பிரமுகரின் அவலம்...
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image