கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..

கந்திலி ராஜாவூர் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி, முட்டை வழங்கிய தலைமை ஆசிரியர்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியிலுள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா காலணி, மாணவர்கள் குறிப்பேடு , சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முட்டைகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் வழங்கினார். குறிப்பாக தற்பொழுது ‌கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்தும் சமூக இடைவெளியை கடைபிப்பதின் முக்கியதுவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்கள் கூடும் இடங்களான வங்கி, பேருந்து நிலையம், கடைத்தெரு, பெட்ரோல் பங்க், ரேசன் கடை, ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் நினைவு தினம் இன்று.
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று...
Image
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.. இன்று உலக அமைதி காப்போர் தினம்..
Image
ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகிகள்...
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image