திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி..


*திருப்பத்தூரில் காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர்.* திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது.‌ இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.‌ இறுதியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image