வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....இன்று குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று...


கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி அவற்றில் வெற்றி கண்டவர் மார்ஷல் நேசமணி இந்த சாதனைகளின் காரணமாக நேசமணி "குமரித் தந்தை" என அழைக்கப்பட்டார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார் *மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் மார்ஷல் நேசமணி மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற வரலாற்று செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடர் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்...



Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image