வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தற்காலிக சாலை அமைத்து சென்ற அமைச்சர்கள்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலை கிராமமான நெக்னாமலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்று கடந்த 72 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என்ற பல்வேறு போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த மலை கிராம மக்களுக்கு தற்பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் , மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் தற்காலிக சாலை வழியாக மலை கிராமத்திற்கு வந்தனர் அவர்களுக்கு மலை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image