வரலாறு முக்கியம் அமைச்சரே.. முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... முன்னாள் பிரதமர் சரண் சிங் நினைவு தினம் இன்று.. சரண் சிங் வாழ்நாள் 23 டிசம்பர் 1902–29 மே 1987)


குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 -28 முதல் ஜனவரி 1980 -14 வரை பணியாற்றினார். குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் தன்னுடைய பதவி காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரையாற்றியது இல்லை. 1979 ஆண்டில் உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார் முன்னாள் லோக் தள் கட்சியானது, சரண்சிங்கின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காந்தி ஆதரவு காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க பிரதம மந்திரி ஆனார். சரண் சிங். பின்னர் அதே காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டவுடன் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. *இவருடைய பிறந்த நாளான டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இ


 


வரலாற்று செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை காண்க...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image