தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன்..

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன்..


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனர். அந்தவகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் கலந்துகொண்டு ஆதரவற்ற ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் கல்யாணம், மாவட்ட தலைவர் இந்திரகுமார், மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image