திருப்பத்தூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்...

இலங்கை நடைபெற்ற போரில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதனை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மாவட்ட செயலாளர் டி.கே.சங்கர் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.‌ இதில் ஒன்றிய செயலாளர் பிரகாசம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அறிவழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image