ஜோலார்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பார்வையற்றவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி...

ஜோலார்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொரோனா நிவாரண உதவி...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பார் கண் பார்வையற்றவர்கள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில் பெட்டிகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை விற்று வாழ்ந்து வந்தனர்.தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமைப் பிடியில் வாழ்ந்துவருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அட்சயா முருகன் தனது சொந்த செலவில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மாளிகை பொருட்களை வழங்கினார். இதில் நகர பொருளாளர் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image