ஜோலார்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பார்வையற்றவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி...

ஜோலார்பேட்டையில் பார்வையற்றவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொரோனா நிவாரண உதவி...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பார் கண் பார்வையற்றவர்கள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில் பெட்டிகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை விற்று வாழ்ந்து வந்தனர்.தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வறுமைப் பிடியில் வாழ்ந்துவருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அட்சயா முருகன் தனது சொந்த செலவில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மாளிகை பொருட்களை வழங்கினார். இதில் நகர பொருளாளர் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image