ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது...
1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 செடிகளை போலீசார் தீயிட்டுக் கொளுத்தி அளித்தனர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் 20 சென்ட் விவசாய நிலத்தில். பயிரிடப்பட்டிருந்த மல்லிகைப்பூ தோட்டத்தில் 1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி என்பவர் கைது
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் ஆலங்காயம் போலீசார் நடவடிக்கை..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்..