ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது...

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது...


1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 செடிகளை போலீசார் தீயிட்டுக் கொளுத்தி அளித்தனர்..


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் 20 சென்ட் விவசாய  நிலத்தில். பயிரிடப்பட்டிருந்த மல்லிகைப்பூ தோட்டத்தில் 1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 கஞ்சா  செடிகளை வளர்த்து வந்த விவசாயி என்பவர் கைது 


திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் ஆலங்காயம் போலீசார் நடவடிக்கை..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image