வேலூரில் கொரேனா நிவாரண உதவி வழங்கிய முன்னாள் பேரூராட்சி துணை தலைவர்...

வேலூரில் கொரேனா நிவாரண உதவி வழங்கிய முன்னாள் பேரூராட்சி துணை தலைவர்...


வேலூர் மாநகராட்சி காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  57 வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர், முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் D.மேகநாதன் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உடன் அம்மா பேரவை வெங்கட்ராமன், ஊர் நாட்டாமை தாமரை, வேலூர் மார்க்கெட் கமிட்டி தலைவர் சீனிவாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மீனவர் அணி செயலாளர் கலியபெருமாள், வேலூர் மாநகராட்சி நடைப்பாதை வியாபாரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேண்பாக்கம் பகுதி மேகா என்கிற மேகநாதன் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image