வாணியம்பாடி அருகே அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் என 500 பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறி அடங்கிய தொகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார்...

வாணியம்பாடி அருகே அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் என 500 பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறி அடங்கிய தொகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார்...


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு  வழங்கப்பட்ட அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி அடங்கிய தொகுப்பினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் வழங்கினார் நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் சிவப்பிரகாசம் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெய்சக்தி , கே.பி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image