ஆம்பூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்த மூன்று நபர்கள் கைது.. வனத்துறை விசாரணை..

ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மேல் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த துரைபாண்டி (55) ஜெயராமன் (35) ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்த முத்து (55) உள்ளிட்ட மூன்று பேர் கைது . நாட்டுத்துப்பாக்கி 1 குண்டு ரவைகள் டார்ச் லைட் ஆகியவை பறிமுதல் ஆம்பூர் வனத்துறையினர் நடவடிக்கை..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


 


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image