ஆம்பூர் அருகே  இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 264 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை  மாவட்ட மதிமுக சார்பில் வழங்கப்பட்டது..

ஆம்பூர் அருகே  இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 264 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை  மாவட்ட மதிமுக சார்பில் வழங்கப்பட்டது..


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 264 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் உணவின்றி தவித்து வருவதாக தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட மதிமுக சார்பில் மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்  நாசீர்கான் தலைமையில் வழங்கப்பட்டது இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினர் இதில் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image