ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 264 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட மதிமுக சார்பில் வழங்கப்பட்டது..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சுமார் 264 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் உணவின்றி தவித்து வருவதாக தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட மதிமுக சார்பில் மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நாசீர்கான் தலைமையில் வழங்கப்பட்டது இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினர் இதில் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி. சரவணன்...