வாணியம்பாடியில் துப்புரவு பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த அமைச்சர் நிலோபர் கபில்...

வாணியம்பாடியில் துப்புரவு பணியாளர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த அமைச்சர் நிலோபர் கபில்...


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின்  உறவினர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ள தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் நேரில் சென்று உணவு பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பின்னர் ஆலங்காயம் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினி  சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார் மேலும் கொறனோ தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும்  அனைத்து துப்புரவு பணியாளர்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என இருகரம் கூப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆலங்கயம் வட்டார பசுபதி மருத்துவர் வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம்
ஆலங்காயம் பேரூராட்சி அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன். அரவிந்தன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image