திருப்போரூா் அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி திருக்கோவிலில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கிய லத்தூர் சிறுவங்குணம் மு.சங்கர்-

திருப்போரூா் அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி திருக்கோவிலில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கிய லத்தூர் சிறுவங்குணம் மு.சங்கர்-


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பல்லாயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்த அருள்மிகு  வள்ளி தெய்வானை திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஆதரவற்றோா்களுக்கு திருப்போரூரில் இயங்கிவரும் திருப்போரூா் உதவும் கரங்கள் குழுவினருடன் இணைந்து  லத்தூர் ஒனறியத்திற்குட்பட்ட சிறுவங்குணம் ஊராட்சியில் வசித்துவரும்  சங்கர்  சுமாா் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமாக சாம்பாா் சாதம், தண்ணீா் பாட்டில், வாழைப்பழம் வழங்கினார். இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளார் சமூகஆர்வலர் வி.அபில்ராஜ் மற்றும் ஆர்.ஜெகதீஸ்வரன்  குழுவினர்கள் உடனிருந்தனர்கள். இன்று  23 வது நாளாக தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image