ஜோலார்பேட்டை அருகே ஏழை எளிய குடும்பம் மற்றும்  ஆதரவற்றவர்களுக்கு 50 அரிசி மூட்டைகள்  வழங்கிய முன்னாள் கவுன்சிலர்...

ஜோலார்பேட்டை அருகே ஏழை எளிய குடும்பம் மற்றும்  ஆதரவற்றவர்களுக்கு 50 அரிசி மூட்டைகள்  வழங்கிய முன்னாள் கவுன்சிலர்...


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை    வக்கணம்பட்டி அருகேயுள்ள  பாரத கோயில் ஆலயம் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மற்றும் ஆதரவற்றவர்கள் குடும்பங்களுக்கு ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி அருகே பாரத கோயில் ஆலயம் அருகே 50 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி சிப்பம் மூட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது


  தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் இங்குள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு மற்றும் ஆதரவற்றவர்கள் உணவிற்காக பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் நகராட்சி சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் திருமூர்த்தி தலைமையில்   அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மற்றும் ஆதரவற்றோருக்கும்  50 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி சிப்பம் மூட்டைகள் வழங்கினார்  அப்பொழுது முன்னால் நகர மன்ற துணை தலைவர் பூபாலன்   தினேஷ் மற்றும் செல்வமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image