கொரோனா நிதியாக 300 அரிசி மூட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள்...

கொரோனா நிதியாக 300 அரிசி மூட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள்...


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  கொரோனா நிவாரணத்திற்க்கு கருங்குழி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் டி.வி. ராம மூர்த்தி தலைமையில் 10 கிலோ அளவில் உள்ள 300 அரசி மூட்டைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர்  விஜயகுமாரி , அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜா.விஸ்வநாதன், எஸ். குமார், வி. கமலகண்ணன்,  இ.கன்னியப்பன், வி.ஆர் பாலசந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image