வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே. 1995-ல் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் நினைவு தினம்...


வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.
1995-ல் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் நினைவு தினம்...


சுதந்திர போராட்டத்தின் போது திரு. தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார்.


1977-ல் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சிவெற்றிபெற அவர் தூண்டுகோலாக இருந்தார்.


குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியின் சார்பில் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


நாடாளுமன்றத்தில் அவர் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.


*தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸல்லாத பிரதமர் ஆவார்*


*இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரதனாவையும், பாகிஸ்தானின் மிக உயரிய விருதான நிஸான் – இ – பாகிஸ்தானையும் பெற்றவராவார். என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image