வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு..  கள்ளச் சாராயம் விற்பனை  10 பேர் கைது ....

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு..  கள்ளச் சாராயம் விற்பனை  10 பேர் கைது ....


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தும்பேரி, உதயேந்திரம், நிம்மியம்பட்டு, நாராயணபுரம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக சாராயம் விற்று வந்த விநாயகம் ஐயப்பன், ரஞ்சித் குமார், சரவணன்  கார்டில்ஸ் ( என்கிற) கார்டுவன் மார்சஸ், ஜெயச்சந்திரன், சூர்யா, திருப்பதி உள்ளிட்ட 10 பேரை கைது செய்த வாணியம்பாடி மதுவிலக்கு அமல் போலீசார் அவர்களிடம் இருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image