வாணியம்பாடியில் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை முகாம்...


வாணியம்பாடியில் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை:


திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி நகராட்சியில்  வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணியம்  தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம்  நடைபெற்றது. இதற்கு  சிறப்பு விருந்தினர்களாக  மாவட்ட ஆட்சியர் சிவனருள்  மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து துறை பணியாளர்களுக்கு  கை சுத்திகரிப்பான் மற்றும் முககவசங்களை  வழங்கினர்.
இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி   தலைமையிலான  மருத்துவ குழு IR Thermal scanner  மூலம் அனைத்து துறை பணியாளர்களுக்கும்  மருத்துவ பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. முடிவில்  வட்டாட்சியர் சிவபிரகாசம்  நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image