வாணியம்பாடியில் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை முகாம்...


வாணியம்பாடியில் அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை:


திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி நகராட்சியில்  வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணியம்  தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம்  நடைபெற்றது. இதற்கு  சிறப்பு விருந்தினர்களாக  மாவட்ட ஆட்சியர் சிவனருள்  மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து துறை பணியாளர்களுக்கு  கை சுத்திகரிப்பான் மற்றும் முககவசங்களை  வழங்கினர்.
இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி   தலைமையிலான  மருத்துவ குழு IR Thermal scanner  மூலம் அனைத்து துறை பணியாளர்களுக்கும்  மருத்துவ பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. முடிவில்  வட்டாட்சியர் சிவபிரகாசம்  நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image