வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொரொனோ வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வழங்கி விழிப்புணர்வு...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானதாஸ் தலைமையில் கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவர் செந்தில்குமார் பங்கேற்று வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்தும் கை கழுவுதல் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார் பின்னர் சமதுவமக்கள் கட்சியினர் பொதுமக்கள் சுமார் 1000 திர்கும் மேற்பட்டருக்கு இலவசமாக முக கவசம் , சோப்பு ஆகியவை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...