பேரணாம்பட்டு ஒன்றியத்தில் தெருக்களை தூய்மைப்படுத்தி , கிருமி நாசினிகள் தெளித்த இளைஞர்கள்...

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் தெருக்களை தூய்மைப்படுத்தி , கிருமி நாசினிகள் தெளித்த இளைஞர்கள்...


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ளது ராஜக்கல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ராஜக்கல் , ரெட்டிமாங்குப்பம் , கொத்தக்குப்பம் ,மேல் கொத்தக்குப்பம் , கூத்தாண்டவர் நகர், பன்னீர்குட்டை ,ஒட்டர் பாளையம் , சங்கராபுரம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.


இந்நிலையில்
இராஜக்கல் ஊராட்சிக்குட்பட்ட மேல் கொத்த குப்பம் கிராமத்தில் இளைஞர்களால் வேப்பிலை, மஞ்சள் கரைசல் , கிருமி நாசினி  கலவைகளை தயார் செய்தனர்.பின்னர் அந்த கிருமி நாசினிகள் நிரப்பப்பட்ட கேன்களை  வாகனங்களில் ஏற்றி கொண்டு  ஊர் முழுக்க தெளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image