டாடா நிறுவனத்திற்கு ஒரு ராயல் சல்யூட் ....

தற்போது இந்தியா மற்றும் உலகின் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு கவலை அளிக்கிறது. இந்த நேரத்தில் நம் மிகச் சிறந்த செயல்பாடுகள் தேவை" எனச் சொல்லி இருக்கிறது டாடா நிறுவனம். 1,500 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த டாடாவின் அந்த மனசு இருக்கே அது தான் சார் தெய்வம். இந்தியாவின் கொரோனா போராட்டத்துக்காக ரூ. 1,500 கோடி கொடுத்த டாடாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image