மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலத்தில்  மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

 மக்கள் நீதி மையம் சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது.


தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் செயலாற்றும் பணிகள் குறித்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


 இதில் பொதுச்செயலாளர் ஏ. ஜி.மௌரியா ஐபிஎஸ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் பிரபு மணிகண்டன், மணிவண்ணன் உள்ளிட்டு நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மைய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image