திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி ... பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம்...

திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலி ...


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம்  சிம்மணபுதூர் ஊராட்சியில் உள்ள  புலுகனவலசை  பகுதி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி   வெங்கடாசலம் மகன் ராஜா இவருக்கு   சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட  ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அஃதே பகுதியில் உள்ள மாந்தோப்பில்  ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம விலங்குகள் நான்கு ஆடுகளை  துரத்தித் துரத்திக் கடித்ததில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து விஷமங்கலம்   கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதனை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்த மர்மம் விலங்கு செந்நாய் அல்லது தெருநாய்கள் இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டனர். கூலி தொழிலாளி நான்கு ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்....


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image