திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா -திரளான பக்தர்கள் பங்கேற்பு..

திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சை பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா -திரளான பக்தர்கள் பங்கேற்பு..



திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர்  பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பச்சை பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா கார்த்திக் சுமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு முன்னாள் தலைவர் மணி மற்றும் பெருமாள் பூசாரி நடராஜ் ஆலய ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை ஸ்ரீ மஞ்சள் மழை ஆசுகவி அருட்கவி கவிசிற்பி ஞானகுரு அருட்சித்தர் இ.பூவலிங்கனார் அவர்கள் கலந்து கொண்டார். பால்குடம் எடுத்து வந்து  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின் புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிந்தா  கோவிந்தா என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர் பின் அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பிறகு  5000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது‌. இதில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image