நாட்டறம்பள்ளி அடுத்த தமிழக- ஆந்திரா எல்லைப் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மாவட்ட கலெக்டர். எஸ்பி ஆய்வு...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள கொத்தூர் வாகன சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை சார்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுவதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார்  ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர் மேலும் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய  அனைத்து வாகனங்களை கண்காணித்து நோய் தடுப்புக்கான கிரீமி நாசி மருந்துகளை தொளிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image