திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள கொத்தூர் வாகன சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை சார்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுவதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசு சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர் மேலும் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களை கண்காணித்து நோய் தடுப்புக்கான கிரீமி நாசி மருந்துகளை தொளிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...