செங்கல்பட்டு அருகே புதிய காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு அருகே புதிய காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில்  பூந்தண்டலம் பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சதுரங்கப்பட்டினம்  காவல் நிலைய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி.கண்ணன் குத்துவிளக்கேற்றி மற்றும் இனிப்புகள் வழங்கி பணிகள் துவக்கிவைத்தார். 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image