சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த  பெண்  ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது..

 


 சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த  பெண்  ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது..


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உமராபாத் கூட்டுறவு சங்க தலைவரும் அதிமுக பெண் பிரமுகருமான பிரேமா  மற்றும் பெங்களூரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய் லதா ஆகியோர் 31.01.2020 அன்று கைது செய்தனர் மேலும் வேலூர்  காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்த லட்சுமியை தேடி வந்த நிலையில் இன்று லட்சுமியின் செல்போன் எண்ணை சிக்னல் வைத்து கண்டுபிடித்த தனிப்படை போலீசார் லட்சுமியை ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்தனர் பின்னர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் ஆம்பூரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன் பெயரில் ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேமா மற்றும் லட்சுமி ஆகியோர் சிறையில் உள்ள நிலையில் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தி லட்சுமியை தற்போது வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image