வாணியம்பாடியில் தனியார்   பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ்  விழிப்புணர்வு முகாம்..

பிரியதர்ஷினி   பொறியியல் கல்லூரியில் கொரோனா வைரஸ்  விழிப்புணர்வு முகாம்..


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் பிரியதர்ஷினி  பொறியியல் கல்லூரியில்  ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர்  பசுபதி தலைமையில் தற்போது உலக அளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லுரி முதல்வர் முன்னிலை வகித்தார். இம்முகாமில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.‌ குறிப்பாக எப்படி  கை கழுவுவதன் முக்கியத்துவம் மற்றும் கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தன் சுத்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
கை கழுவும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் சுகாதார ஆய்வாளர் தமிழரசு செய்து காட்டினார். இறுதியாக,
சுகாதார ஆய்வாளர் மனோகரன்  நன்றி கூறினார்.


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image