நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன்  நீதிமன்ற தூய்மைப் பணியில் இறங்கிய புதுக்கோட்டை  முதன்மை நீதிபதி.

நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன்  நீதிமன்ற தூய்மைப் பணியில் இறங்கிய புதுக்கோட்டை  முதன்மை நீதிபதி.



புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தை தூய்மைப்படுத்தும் விதமாக இன்று நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நீதிபதிகள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இங்கு நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் விதமாகவும் காலை 9 மணி முதல் மாலை வரை நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் இதில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி NNS மாணவர்களும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அவர்கள் தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்து தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா. சுப்பிரமணியன், மற்றும் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்  பணியில் ஈடுபட்டனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image