நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன்  நீதிமன்ற தூய்மைப் பணியில் இறங்கிய புதுக்கோட்டை  முதன்மை நீதிபதி.

நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன்  நீதிமன்ற தூய்மைப் பணியில் இறங்கிய புதுக்கோட்டை  முதன்மை நீதிபதி.



புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தை தூய்மைப்படுத்தும் விதமாக இன்று நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நீதிபதிகள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இங்கு நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் விதமாகவும் காலை 9 மணி முதல் மாலை வரை நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் இதில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி NNS மாணவர்களும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அவர்கள் தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்து தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா. சுப்பிரமணியன், மற்றும் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்  பணியில் ஈடுபட்டனர்.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image