கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது கேரள ஆளுநர்.

கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது - கேரள ஆளுநர்.


இந்திய குடியுரிமை திருத்த புதிய சட்டம் கடந்த ஆண்டு மத்திய அரசு  மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன இதில் ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இந்நிலையில்  கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு   சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரளாவில்  நிறைவேற்றப் போவதில்லை எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து  மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்  ஒரு அறிக்கையில்.


இந்திய குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் அதிகாரப்பட்டியலில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சட்ட ரீதியாகவும் மற்றும் அரசியலமைப்பின்படி  உள்ளது.  எனவே மாநில அரசின் தீர்மானம் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image