சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கரூரில்  பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கரூரில்  பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..

 

கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று கரூர் கோவை சாலையிலுள்ள பிரேம் மஹாலில் தொடங்கி வையாபுரி நகர், கரூர் பேருந்து நிலையம், ரவுண்டானா கடைவீதி வழியாக திருவள்ளுவர் மைதானம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட நடைபயிற்சி பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சாலைகளில் வலம் வந்தனர்.

இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image