விருத்தாசலத்தில் தனியார் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மருத்துவ முகாம்.

விருத்தாசலத்தில் தனியார் நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மருத்துவ முகாம்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் அமைந்துள்ள செல்லம் & கோ மற்றும்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்த முகாமிற்கு  சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் கலந்துகொண்டு முகாமை  துவக்கி வைத்தார். இதில்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  கடலூர் மாவட்ட விற்பனை அதிகாரி கென்னடி மற்றும் பெரம்பலூர் செல்லம் மருத்துவமனை மருத்துவர் பிரபாகர், காரைக்கால் விநாயக மிஷின் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அருள்செல்வி, சாந்தினி, சுதா, நித்தியா, மருத்துவர்கள்  என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள்   காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவம் உட்பட பல்வேறு நோய்களுக்கு  சிகிச்சை அளித்தனர்.  இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும்  நோயாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்..


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image