ஜோலார்பேட்டையில் தேசிய  அளவிலான வளையபந்து போட்டியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர் கபீல் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

ஜோலார்பேட்டையில் தேசிய  அளவிலான வளையபந்து போட்டியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நீலோபர் கபீல் ஆகியோர் துவங்கி வைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பள்ளி கல்விதுறை சார்பில் தேசிய  அளவிலான 65 வது வளைய பந்து  விளையாட்டு போட்டி மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியிற்கு தமிழக  வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல்  கலந்துகொண்டு  தேசிய கொடியை ஏற்றி போட்டியை தொடங்கி  வைத்தனர். இந்த போட்டியில் தமிழ்நாடு, குஜராத், பாண்டிசேரி, டெல்லி, ஆந்திரா,கேரளா, தெலுங்கானா  உள்ளிட்ட 12 மாநிலத்திலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ  மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.‌
இதில் மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image