இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் சட்டசபையில் கவர்னர் உரை.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடிவு தமிழக ஆளுநர் சட்டசபையில் உரை.


புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது . ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்தினார் .
கவர்னர் பேசுகையில் ; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுமண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.தமிழக மக்கள் எந்த மதம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். இலங்கைத்தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும். கோதாவரி ஆற்றில் இருந்து குறைந்தது 200 டிஎம்சி நீரையாவது வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பேசினார் .


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image