கீரனூர் அருகே களமாவூர் ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி கொலை.

கீரனூர் அருகே களமாவூர் ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி கொலை.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் ஜாமீனில் வெளியே வந்த மூர்த்தி (50) வெட்டி கொலை கீரனூர் போலீஸ் விசாரணை. 


கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம்  கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முத்து, வீராச்சாமி தந்தை, மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். 


தற்போது போது ஜாமீனில் வந்த மூர்த்தி காலையில் டீ கடையில் உட்கார்ந்து இருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். 


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கு குறித்து கீரனூர் போலீஸ் விசாரணை.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image