கீரனூர் அருகே களமாவூர் ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி கொலை.

கீரனூர் அருகே களமாவூர் ஜாமீனில் வெளிவந்தவர் வெட்டி கொலை.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் ஜாமீனில் வெளியே வந்த மூர்த்தி (50) வெட்டி கொலை கீரனூர் போலீஸ் விசாரணை. 


கீரனூர் அருகே களமாவூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம்  கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முத்து, வீராச்சாமி தந்தை, மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். 


தற்போது போது ஜாமீனில் வந்த மூர்த்தி காலையில் டீ கடையில் உட்கார்ந்து இருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். 


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கு குறித்து கீரனூர் போலீஸ் விசாரணை.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image