திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் சதி. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..


சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.


திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி செய்துள்ளனர் என குற்றம் சாடினார். ஆளுங்கட்சினர், அதிகாரிகளின் தவறுகளை மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார் எனவும் கூறினார்.


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image