குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் போராட்டம்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் போராட்டம்.





குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக இன்று காலை கர்நாடக மாநிலம் கோலரில் போலீஸ் அனுமதியின்றி பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் , ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால்  தடியடி நடத்தினர் காவல் துறையினர் .இந்த நிகழ்வால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போர்க்களம் போல காட்சி அளித்தது. 




 

Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image