போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர்  நீலோபர் கபில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்  துவக்கி வைத்தனர்.

போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர்  நீலோபர் கபில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்  ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட பொது சுகாதாரதுறை  மற்றும் நகராட்சி  சார்பில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மேலும் வாணியம்பாடியில் ரயில் நிலையம்,அனைத்து மருத்துவமனைகள்,பள்ளிக்கூட வளாகங்கள் என பல்வேறு இடங்களில்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
உடன்  சுகாதார துணை இயக்குனர் சுரேஷ்,வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி  பலர் கலந்துகொண்டனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image