வேலூரில் 71 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

வேலூரில் 71 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


வேலூர் மாவட்டம் கோடை அருகிலுள்ள  நேதாஜி விளையாட்டரங்கில்  71-வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.  முன்னதாக வேலூர் கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் நடைபெற்ற காவலர்கள் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் மற்றும்   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்.மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர்   வெண்புறாக்களை பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி- கோவி. சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image