வாணியம்பாடியில்  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் 71 வது குடியரசு தின விழா.

வாணியம்பாடியில்  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் 71 வது குடியரசு தின விழா.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநிலத் தலைவரும் பிரபலமான வழக்கறிஞருமான அஸ்லாம் பாஷா இந்திய தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி இந்திய தேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் சாசன முகப்புரை வாசித்து உறுதிமொழியை ஏற்று குடியரசு தின விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


செய்திகோவி.சரவணன்- அரவிந்த். வாணியம்பாடி..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image