குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாணியம்பாடியில் 5 நாள் தொடர் முழக்கப் போராட்டம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாணியம்பாடியில் 5 நாள் தொடர் முழக்கப் போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் 5 நாள் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அமர்வுகள் அமைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கூடாது என கோரி செல்போன் இலக்குகளை தங்கள் கையில் ஏந்தியவாறு அரங்கிலிருந்து வெளியேறி சென்றனர். இதனால் அங்கு ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி.சரவணன்- அரவிந்த்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image