தேசியவாக்காளர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவ-மாணவிகள்..
தேசியவாக்காளர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவ-மாணவிகள்..

 

பொதுமக்களின் வாக்குரிமையை உணர்த்தவேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் இன்று வாக்காளர் தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகையில் இன்று  நடைபெற்ற  தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பேரணியாக சென்ற 500, க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளரின் உரிமை பற்றிய வாசங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். பின்னர் அங்கு ஆட்சியர், அதிகாரிகள் மாணவ, மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image