ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  சிறந்த பள்ளிக்கான தேர்வு. மாவட்ட ஆட்சியர் சிவனருள் காமராஜர் விருது வழங்கி கௌரவிப்பு.

ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  சிறந்த பள்ளிக்கான தேர்வு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் காமராஜர் விருது வழங்கி கௌரவிப்பு.



திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது இப்பள்ளியில் 1 முதல் 5 வரை சுமார் 80க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த குடியரசு தின விழாவில் இப்பள்ளியின் கடின உழைப்பையும் செயல்பாடுகளையும் அளித்த தலைமை ஆசிரியர் மஞ்சுளா  அவர்களின் மாணவ மாணவிகளின் படிப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக  அயராது உழைப்பின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் 2019 மற்றும் 2020 கான பெருந்தலைவர் காமராஜர் விருதை 71 வது குடியரசு தின விழாவில்  சிறந்த பள்ளிக்கான விருது வழங்கி கௌரவித்தார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image