திருச்சி மாவட்டத்தில்  11 ஒன்றியங்களை கைப்பற்றியது திமுக . தொண்டர்கள் கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டத்தில்  திமுக 11 ஒன்றியங்களை கைப்பற்றியது.


திருச்சி மாவட்டத்தில், அந்தநல்லூா், மணிகண்டம், திருவெம்றுபூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம் தா. பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 241 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில், வியாழக்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி திமுக கூட்டணியானது 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. அதன் விவரம்.


அந்தநல்லூா் (திமுக-12, காங்கிரஸ்-1, இந்திய கம்யூனிஸட்-1, சுயேச்சை-1 மொத்தம்-15) , தாத்தையங்காா் பேட்டை (திமுக- 10, அதிமுக-3, தேமுதிக-1- மொத்தம் 14), திருவெறும்பூா் (திமுக-8, அதிமுக- 3, தேமுதிக-1, இந்திய கம்யூனிஸ்ட்-1, சுயேச்சை 3, மொத்தம் 16), தொட்டியம் (திமுக-9, அதிமுக-5, தேமுதிக-1, காங்கிரஸ்-1, சுயேச்சை-2, மொத்தம்- 19) , புள்ளம்பாடி (திமுக- 9, அதிமுக- 3, மொத்தம்- 15), மண்ணச்சநல்லூா் (திமுக-13, பாஜக-1, அதிமுக-2, தேமுதிக-1, சுயேச்சை-3, மொத்தம் 23) , மணப்பாறை (திமுக- 11, அதிமுக- 3, சுயேச்சை- 2, மொத்தம்-17), மணிகண்டம்(திமுக- 8, அதிமுக-2 காங்கிரஸ்-1, சுயேச்சை-2, மொத்தம் 14), மருங்காபுரி (திமுக- 11, அதிமுக-6, தேமுதிக-2, மொத்தம் 19), முசிறி (திமுக- 12, அதிமுக-3, சுயேச்சை-1, மொத்தம் 18), உப்பிலியபுரம் (திமுக- 8, அதிமுக- 2, சுயேச்சை- 4, மொத்தம் 15) ஆகிய 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. லால்குடி, வையம்பட்டி, துறையூா் ஆகிய 3 ஒன்றியங்களின் பெரும்பான்மைக்கான முடிவுகள் அறிவிக்க நள்ளிரவை கடந்ததால் அந்த ஒன்றியங்கள் யாா் வசம் என்பது இன்று வெள்ளிக்கிழமை தெரியவரும்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image