காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் கேரளா மாநிலத்தில் பரபரப்பு.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான சசி தரூர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய இருண்ட காலம் என்ற புத்தகம் 2019ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை பெற்றது.இந்நிலையில் சசி தரூரின் 'தி கிரேட் இந்தியன்' நாவல் என்ற புத்தகத்தில் நாயர் சமூக பெண்களை இழிவுப்படுத்தி எழுதியிருப்பதாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக சசி தரூருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் நீதிமன்றத்தில் சசி தரூர் ஆஜராகாததால், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கூடுதலை தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிரேட் இந்தியன் நாவல் என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு 1989ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image