தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணத்தை முறை படுத்த கோரிக்கை பாமகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்.


 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் வசூல் செய்யவேண்டும். குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வேறுபடுகிறது. எனவே ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி வேலூர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  துண்டறிக்கை  வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image