தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணத்தை முறை படுத்த கோரிக்கை பாமகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்.


 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் வசூல் செய்யவேண்டும். குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வேறுபடுகிறது. எனவே ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி வேலூர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  துண்டறிக்கை  வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image