வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் பொதுமக்கள் அவதி.

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் பொதுமக்கள் அவதி.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஜெராக்ஸ் மிஷின் பழுதானதால் பணிகள் முடக்கம் இதனால் காப்பி டாகுமெண்ட் மற்றும் இதர சான்றிதழ் வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image