ராணிப்பேட்டையில் விவசாயத்தை பாதுகாக்க இளைஞர்கள் சார்பில்  விவசாயிகளுக்கு விருந்து. 


ராணிப்பேட்டை மாவட்டம் ஆயிலம்புதூரில் அப்துல் கலாம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், ஒன்றிணைந்து 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினருக்கு விருந்தளித்தனர். மேலும், விவசாயிகளுக்கு மண்வெட்டி, மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கி தலைப்பாகை கட்டி கெளரவித்தனர். ஆயிலம்புதூரில் விவசாயிகளுக்கு விருந்தளித்த அப்துல் கலாம் அமைப்பினர்விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகளை பெரும்பாலும் யாரும் கௌரவமாகக் கருதுவதில்லை. இந்த சூழ்நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு விருந்தளித்து கெளரவப்படுத்திய நிகழ்வு அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image